Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சி கூட்ரோட்டில் அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட்து.
கலசப்பாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து பேரறிஞர் அண்ணாவின் 110 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.